Sunday, July 5, 2026
No menu items!

தூதர் இந்திரா மணி பாண்டே

பிம்ஸ்டெக் அமைப்பின் பொதுச் செயலாளர் – பிரதமர் இடையே சந்திப்பு..!

பிம்ஸ்டெக் அமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் தூதர் இந்திரா மணி பாண்டே மற்றும் பிரதமர் டொக்டர் ஹரிணி அமரசூரிய இடையே பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிம்ஸ்டெக் அமைப்புக்குள் பிராந்திய ஒத்துழைப்புக்கு இலங்கையின் தொடர்ச்சியான பங்களிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இலங்கையில் முக்கிய பங்கு வகித்த சுகாதார சேவைகள், மனிதவள மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட ஒத்துழைப்பின் முக்கிய துறைகள்...
- Advertisement -spot_img

Latest News

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் இடையே மோதல்:16 பேருக்கு காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 16 கைதிகள் காயமடைந்தனர். காயமடைந்த 16 கைதிகளும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நீர்கொழும்பு வைத்தியசாலையின்...
- Advertisement -spot_img