Sunday, June 28, 2026
No menu items!

தூய்மையாக்கல் பணி

யாழில் புகையிரதநிலையத்தை தூய்மையாக்கும் பணி..!

யாழ்ப்பாணம் புகையிரதநிலையத்தை தூய்மையாக்கும் பணி இன்றைய தினம் இடம்பெற்றது. யாழ் மாவட்ட சாரணர் இயக்கத்தின் பங்களிப்பில் குறித்த தூய்மையாக்கல் பணியானது இன்று காலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் ஆரம்பமானது. இந் நிகழ்வில் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பிரட்லி, யாழ் புகையிரத நிலைய பிரதம...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img