தென்னை முக்கோண வலயம்
உள்நாட்டுச்செய்திகள்
விதை தென்னை தோட்டத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி!
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை, மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (02.09.2025) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்துகொண்டார்.
வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டுக்காக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம்...
புதிய செய்திகள்
தேங்காய் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வு!
இலங்கையில் தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறைக்கு தீர்வாக தேங்காய் சாகுபடி திட்டத்தை செயல்படுத்த தென்னை சாகுபடி வாரியம் திட்டமிட்டுள்ளது, அதன்படி 2.5 மில்லியன் தேங்காய்கள் பயிரிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், அதன் தொடக்கத் திட்டம் கம்பஹா மாவட்டத்தில் தொடங்கப்பட்டது, மேலும் தென்னை சாகுபடி வாரியம் வடக்கு தென்னை முக்கோணத்திலும் சுமார் ஒரு மில்லியன் தென்னை மரங்களை...
News Line
இரண்டாவது தென்னை முக்கோண வலயம் வடக்கில்!
இரண்டாவது தென்னை முக்கோண வலயம் வடக்கு மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்படி, தென்னை பயிர்செய்கை நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வு மன்னார் - ஆண்டாங்குளம் பாடசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஒரு இலட்சம் தென்னங்கன்றுகள் இதன்போது நடப்பட்டிருந்தன.
இதேவேளை, கடந்த செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி இரண்டாவது தென்னை முக்கோண வலயம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
உலக...
Latest News
எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!
மே மாதம் முழுவதும் தொடர்ச்சியாக சமையல் எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு...


