Friday, August 14, 2026
No menu items!

தெல்தெனிய

பெண் இயன் மருத்துவரின் சடலம்; பிரதான சந்தேக நபர்கள் யாழில் கைது!

தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என நம்பப்படும் நபர் மற்றும் அவரது மனைவி குழந்தை ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கொழும்பு வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் சாவகச்சேரி நோக்கி பஸ் மூலம் பயணித்துக் கொண்டிருந்தபோது இன்று அதிகாலை இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில்...
- Advertisement -spot_img

Latest News

வரட்சியினால் சுமார் 68000 பேர் பாதிப்பு!

வறண்ட காலநிலை காரணமாக 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையம் தெரிவிக்கிறது. அதன் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனஞ்சூரிய...
- Advertisement -spot_img