Monday, May 4, 2026
No menu items!

தெஹிவளை மிருகக்காட்சி சாலை

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மலைப்பாம்புகளுடன் மூவர் கைது…

வத்தளை பிரதேசத்தில் உள்ள செல்லப் பிராணிகளை விற்பனை செய்யும் நிலையமொன்றில் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட நான்கு வெளிநாட்டு மலைப்பாம்புகளுடன் மூன்று சந்தேக நபர்கள் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். செல்லப் பிராணிகளை விற்பனை செய்யும் நிலையத்தின் உரிமையாளரும், இரண்டு பணியாளர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்த இரண்டு ஆண் மலைப்பாம்புகளும் இரண்டு பெண்...
- Advertisement -spot_img

Latest News

டிவிகே-வுடன் கைகோர்க்க அதிமுக மூத்த தலைவர் மறுப்பு

"டிவிகே-வுடன் கைகோர்க்க மாட்டேன்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார்" என அஇஅதிமுக மூத்த தலைவர் சி. பொன்னையன் என்டிடிவி-யிடம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில்,...
- Advertisement -spot_img