Tuesday, June 23, 2026
No menu items!

தேசியத் தைப்பொங்கல் விழா

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசாரமும் வரலாற்று பிணைப்புகளும் மிகவும் ஆழமானவை – சந்தோஷ் ஜா..!

நிபந்தனையற்றதும் உறுதியானதுமான அயல் நாடாகவும் இலங்கையின் அனைத்து முயற்சிகளிலும் சிறந்த நட்பு நாடாகவும் இந்தியா தொடர்ந்து செயற்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். தெல்லிப்பளை துர்காதேவி தேவஸ்தானத்தில் நேற்று இடம்பெற்ற தேசியத் தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசாரமும் வரலாற்று பிணைப்புகளும் மிகவும்...
- Advertisement -spot_img

Latest News

கொட்டாவ, மகரகம பகுதிகளில் 24 மணி நேர நீர் வெட்டு!

லபுகம மற்றும் களத்துவாவவிலிருந்து மகரகமைக்கு நீர் கொண்டு செல்லும் பிரதானக் குழாயில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (24) மாலை முதல் பல பகுதிகளுக்கு...
- Advertisement -spot_img