Monday, June 29, 2026
No menu items!

தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர்

சில முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது – பிரதி அமைச்சர் முனீர் முலஃபர்..!

இந்த நாட்டிலே வன்முறை அரசியல் இல்லாமல் போகும்.திருட்டு அரசியல் இல்லாமல் போகும். தற்போது நிறைய அரசியல்வாதிகள் பயந்து போய் உள்ளனர். நிறைய பேரின் பயில் மேலே வந்துள்ளது. இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் சில முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது என தேசிய ஒருமைப்பாட்டு பிரதி...

அரசாங்க மாவட்ட களஞ்சியசாலையில் அழுகிய நிலையில் பருப்பு, அரிசி, பேரீச்சம்பழம் மீட்பு..!

உலக உணவுத் திட்டத்தின் கீழ் வறிய குடும்பங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்காக 2023 ஆம் ஆண்டு நாட்டிற்கு கிடைத்த 1556 மெற்றிக் தொன் அரிசி, பேரீச்சம்பழம் மற்றும் பருப்பு வகைகள் வெயங்கொடை அரசாங்க மாவட்ட களஞ்சியசாலையில் அழுகியுள்ளதாக அவதானிப்பு விஜயத்தின் போது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சரும்...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img