Sunday, June 28, 2026
No menu items!

தேசிய  சாரணர் வாரம்

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட தேசிய சாரணர் வாரம்!

நாடுபூராகவும் இன்று (23.09.2024) தொடக்கம் எதிர்வரும் 28ம் திகதி வரை தேசிய  சாரணர் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு ஐந்து நாட்களும் வெவ்வேறு தொனிப்பொருள்களில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. இன்றைய முதலாவது நாள் நட்பு என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆரம்ப நிகழ்வு மாவட்ட செயலகத்தில்  கிளிநொச்சி மாவட்ட சாரணிய சங்க தலைவர் கி.விக்கினராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்கதிபர்...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img