Friday, July 10, 2026
No menu items!

தேசிய போர் நினைவிடம்

தலா 5 இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்ட விமலும் அவரது சகாவும்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு கடுவலை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. வாக்குமூலம் அளிப்பதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் வீரவன்ச, இன்று காலை கைது செய்யப்பட்டார். பத்தரமுல்லையில் உள்ள தேசிய போர் நினைவிடம் அருகே பொலிஸ் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நேற்று ஆஜராகத் தவறிய வீரவங்சவுக்கு, இன்று தலங்கம பொலிஸ்...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...
- Advertisement -spot_img