Tuesday, June 9, 2026
No menu items!

தேசிய மறுமலர்ச்சி

மன்னார் மாவட்டச் செயலகத்தில் 77வது சுதந்திர தின நிகழ்வு..!

'தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்' எனும் தொனிப்பொருளில் இலங்கையின்   77 ஆவது சுதந்திர தினம் இன்று செவ்வாய்க்கிழமை (04/02/2025) கொண்டாடப்படுகின்றது. அதற்கு அமைவாக சுதந்திர தின நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை (04/02/2025) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சமாதான புறா பறக்கவிடப்பட்டது....

இலங்கையின் 77ஆவது சுதந்திரதினம் இன்று!

இலங்கையின் 77ஆவது சுதந்திரதின நிகழ்வு 'தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்" எனும் தொனிப்பொருளில் இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதில் 1,873 இராணுவ சிப்பாய்கள் மாத்திரமே பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, சுதந்திர தின நிகழ்வில் 3,384 இராணுவ சிப்பாய்கள் பங்கேற்றிருந்த நிலையில் இந்த முறை அந்த...

நாளை நடைபெறவுள்ள  77வது சுதந்திர தின கொண்டாட்டம்!

"தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் 77வது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் ராணுவ சிப்பாய்களின் எண்ணிக்கையை 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார்...

“தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” எனும் தலைப்பில் சுதந்திரதின நிகழ்வு!

இலங்கை தனது 77வது சுதந்திர தினத்தை பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் “தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” (ஜாதிக புனருதயத பெலகசெமு) எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படவுள்ளது. இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபேரத்ன இதனைத் தெரிவித்தார். இந்த மாநாட்டின் போது, ​​பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img