Tuesday, May 26, 2026
No menu items!

தேசிய விலங்குகள் கணக்கெடுப்பு

வெளியிடப்பட்டுள்ள விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கை !

விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய விலங்குகள் கணக்கெடுப்பின் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி, மயில்கள் - 4.24 மில்லியன்  குரங்குகள் - 1.74 மில்லியன்  மர அணில்கள் - 2.26 மில்லியன்  செங்குரங்குகள் - 5.17 மில்லியன்  நாடளாவிய ரீதியில் காணப்படுவதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி...

இன்று தேசிய விலங்குகள் கணக்கெடுப்பு..!

நாடளாவிய ரீதியில் தேசிய விலங்குகள் கணக்கெடுப்பானது விவசாய, கால்நடைவள அமைச்சினால் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் 90 சதவீதம் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, இன்று காலை 8 மணிமுதல் 8.05ற்குள் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, பொதுமக்கள் தங்களின் வீட்டுத்தோட்டம், காணி, வணக்கஸ்தலங்கள் மற்றும் பொது இடங்களை அவதானித்து அங்குள்ள குரங்குகள், மரஅணில்...
- Advertisement -spot_img

Latest News

ஜூலையில் வெளியாகிறது அதர்வாவின் ‘இதயம் முரளி’ திரைப்படம்

ஆகாஷ் பாஸ்கர் இயக்கத்தில் அதர்வா முரளி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் 'இதயம் முரளி' படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவில் பெயர்...
- Advertisement -spot_img