Monday, June 15, 2026
No menu items!

தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமம்

சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக தெய்வீக அருளுரையும் 292,700 ரூபா உதவிகளும்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்ச்சி சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது. இதில் ஆன்மீக அருளுரையாக மகாபாரதம் தொடர் சொற்பொழிவினை ஆசிரியர் இரா.செல்வவடிவேல் ஆற்றினார்கள். இதேவேளை உடையார்கட்டு தெற்கு, குரவில் பிரதேசத்தை...

ஆன்மீக மலர் ஞானச்சுடரின் 328 ஆவது மலர் வெளியீடு..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக மலரான ஞானச்சுடர் 328 வது மலர் வெளியீடு  நேற்று வெள்ளிக்கிழமை சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆச்சிரம முதல்வர் கலாநிதி சாதனை தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம் பெற்றது. இதில்  வெளியீட்டுரையினை இளைப்பாறிய கிராம சேவகர் க.ஶ்ரீஸ்கந்தராசா அவர்களும்,...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img