தொழிற்சாலைகள்
உள்நாட்டுச்செய்திகள்
அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏராளமானோருக்கு வேலை பறிபோகும் – ரணில்..!
அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள் இலங்கையின் ஏற்றுமதியைத் தடுக்கும் எனவும் தொழிற்சாலைகள் மூடப்படுவதுடன் ஏராளமானோரின் வேலையின்மைக்கு வழிவகுக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், இதனை நிவர்த்திப்பதற்கென சில தீர்வு நடவடிக்கைகளையும் முன்மொழிந்துள்ளார்.
அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் என்று அழைக்கப்படுபவற்றுக்கும், அமெரிக்காவிற்கு எதிரான சீனாவின் பழிவாங்கும் வரிகளுக்கும்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


