நகர சபை
Top
மற்றுமொரு துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி!
அம்பலாங்கொடை நகர சபை வளாகத்திற்கு அருகில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர் ஆரம்பத்தில் அம்பலாங்கொட நகர சபை உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டார்.
எனினும், காவல்துறை பின்னர் வெளியிட்ட அறிக்கையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் அம்பலாங்கொட மோதரை தேவாலயத்தின்...
உள்நாட்டுச்செய்திகள்
வவுனியா மேயர் மற்றும் துணை மேயரின் செயல்பாடுகளுக்கு இடைக்காலத் தடை – மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு!
வவுனியா நகர சபையின் மேயர் சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் துணை மேயர் பரமேஸ்வரன் கார்த்திபன் ஆகியோர் தங்கள் பதவிகளில் தொடருவதை தற்காலிகமாகத் தடுக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையை நேற்று (அக்டோபர் 21) பிறப்பித்தது.
வவுனியா நகர சபை உறுப்பினர்களான கந்தையா விஜயகுமார் மற்றும் சிவசுப்பிரமணியம் பிரேமதாஸ் ஆகியோர் தாக்கல் செய்த ரிட் மனுவின் அடிப்படையில்...
உள்நாட்டுச்செய்திகள்
சீதுவையில் துப்பாக்கிச் சூடு: ஓய்வு பெற்ற இராணுவ வீரர் படுகாயம்!
சீதுவை, ராஜபக்ஸபுரவிலுள்ள 12வது லேன் பகுதியில் நேற்று (21) இரவு 8.15 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், சீதுவை நகர சபையில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரின் தந்தையை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் 55 வயது ஓய்வு பெற்ற...
புதிய செய்திகள்
முற்றாக தீக்கிரையாகிய சதோச நிலையம்!
பண்டாரவளை , தர்ம விஜய மாவத்தையின் பழைய வணிக வளாகத்தில் அமைந்துள்ள சதோச வணிக மையத்தில் இன்று (20) அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்தினால் சதோச நிலையம் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக பண்டாரவளை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போது பண்டாரவளை காவல்துறையினர் மற்றும் நகர சபையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தியதுடன் , தீ ஏனைய...
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


