Monday, June 8, 2026
No menu items!

நகர மேம்பாட்டு ஆணையம்

கதிர்காம பஸ்நாயக்க நிலமேவுக்கும் சி.ஐ.டி. சம்மன்!

கதிர்காமம் தேவாலாவின் பஸ்நாயக்க நிலமே திரு. தனுஷன் குணசேகரவிடம் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் துறை தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கதிர்காமம் தேவாலாவில் நிதி மோசடி நடந்துள்ளதாக சிவில் ஆர்வலர் ஒருவர் செய்த புகாரைத் தொடர்ந்து, பஸ்நாயக்க நிலமேயிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று குற்றப் புலனாய்வுத் துறை நிலமேயிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. கதிர்காம தேவாலாவின்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img