Monday, April 20, 2026
No menu items!

நட்சத்திரங்கள்

இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டும்- உங்க ராசி என்ன?

ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும். இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் 12...

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க துணையை மதிக்கமாட்டார்களாம்.. நீங்களும் இருக்கீங்களா?

காதல் உறவில் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் மரியாதை அவர்களின் வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். மரியாதையாக நம்முடைய துணை நம்மை நடத்தும் பொழுது தன்னை அறியாமல் ஒரு நம்பிக்கை வரும். அதுவே நிம்மதியான வாழ்க்கையை ஆயுள் முழுவதும் தரும். மரியாதை இல்லாவிட்டால் அந்த வாழ்க்கையை பார்ப்பதற்கும், வாழ்வதற்கும் அவ்வளவு ஆரோக்கியமாக இருக்காது...

மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடையும் புதன்- நஷ்டத்தையும், அவமானத்தை சந்திக்கப் போகும் ராசிகள்..!

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன. ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், புதன் மார்ச் 15, 2025 அன்று காலை 11:54 மணிக்கு மீன ராசியில்...

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் அவருக்கு என தனித்துவமான குணங்கள் இருக்கும். அப்படியாயின், குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சிறு வயது முதல் பயம் அறியாதவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு இயற்கையாகவே துணிச்சல் இருக்கும். அவர்களுக்கு வரும் ஆபத்துக்களை அவர்களே சரிச் செய்து கொள்வார்கள். பெரும்பாலும் நம்பிக்கையுடனும், தைரியத்துடனும்...

365 நாட்களுக்கு ஒருமுறை வரும் ராஜயோகம்- வெற்றியும், செல்வமும் குவிய போகும் 3 ராசிகள்..!

பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் ராசிபலன் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில், பிறந்திருக்கும் பிப்ரவரி மாதத்தில் புதன் கிரகம் தன்னுடைய நிலையில் இருந்து பலமுறை மாற்றம் செய்துள்ளார். அதில் எதிர்வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி கும்ப ராசியில் நுழையும் புதன், பிப்ரவரி 27 ஆம் தேதி மீன ராசிக்கு செல்லவுள்ளார். மீன ராசியானது புதன்...

சனியுடன் கூட்டணி சேரும் புதன்..மகாராஜாவாக வாழ வைக்கும் யோகம்- உங்க ராசி என்ன?

பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் ராசிபலன் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில், ஜனவரி 29 ஆம் தேதியான இன்று சனியும் புதனும் ஒருவருக்கொருவர் 45 டிகிரியில் நிலை நிறுத்தப்படுகிறார்கள். அத்துடன், புதன் மகர ராசிக்கு நகர்ந்துள்ளார் இதன் விளைவாக அர்த்தகேந்திர யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கு இருக்கும். அப்படியாயின், 12 ராசிகளில் அர்த்தகேந்திர...

அதிஷ்ட கதவை திறக்கும் சுக்கிரன்- இன்று முதல் வாழ்க்கை மாறப்போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி, சுக்கிரன் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை தன்னுடைய ராசியை மாற்றுவார். இதன் தாக்கம் 12...

இன்று முதல் 19 தேதி வரை அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்- நீங்க என்ன ராசி?

பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் ராசிபலன் கணக்கிடப்படுகிறது. இன்று , செவ்வாய் கிழமை பொங்கல் பண்டியை தினமாக அமைந்துள்ளது. இன்றைய நாளானது குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமாகவும் அமையும். இது போன்ற விடயங்கள் ராசிப்பலன் அடிப்படையில் தான் கணிக்கப்படுகிறது. தொடர்ந்து புதிதாக தொழில் துவங்குபவர்கள் தெய்வங்களுக்குரிய நாளான இன்று ஆரம்பித்தால் வீட்டில்...

2025-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி- அதிர்ஷ்டத்தை அள்ளிதரப்போகும் 5 ராசிகள்..!

பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் ராசிபலன் கணக்கிடப்படுகிறது. சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமாகவும் அமையும். இது போன்ற விடயங்கள் ராசிப்பலன் அடிப்படையில் தான் கணிக்கப்படுகிறது. தொடர்ந்து புதிதாக தொழில் துவங்குபவர்கள் தெய்வங்களுக்குரிய நாளான இன்று ஆரம்பித்தால் வீட்டில் செல்வம் பெருகும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு, கேது...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img