Monday, June 29, 2026
No menu items!

நம்பிக்கையில்லாப் பிரேரணை

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – எதிர்க்கட்சி என்ன செய்கிறது?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகய (SJB) சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடத் தொடங்கியுள்ளதாக கட்சியின் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வி தகைமை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களும் எதிர்ப்புக்களும் முன்வைக்கப்பட்டு வந்தன. இதனையடுத்து, குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். இதேவேளை, எதிர்கட்சிகள் அனைத்தும்...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img