Wednesday, July 29, 2026
No menu items!

நலன்புரி திட்டம்

அஸ்வெசும விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீடிப்பு!

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தனிநபர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது. இந்த சலுகை காலம் 2024 டிசம்பர் 2 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும். விண்ணப்பதாரர்கள் இந்த காலக்கெடுவிற்குள் தங்களின் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை பிரதேச செயலகத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் அல்லது நலன்புரிப்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img