Saturday, April 25, 2026
No menu items!

நவகமுவ

காவல்துறையின் விசேட சோதனையின் போது போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

நவகமுவ பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை நவகமுவ காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடுவல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 5 கிலோ 500 கிராம் எடை கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது!

நவகமுவ பிரதேசத்தில் 4.3 கிலோ கிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ICE) போதைப்பொருளுடன் 37 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கொரத்தோட்ட பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்ட போதே இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோதனையின்போது, ​​4.3 கிராம் ஐசிஇ, 792 கிராம் ஹெராயின், ரூ. 120,000 ரொக்கம்,...
- Advertisement -spot_img

Latest News

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்ளை; அவதானம் செலுத்தும் ஐ.எம்.எப்

இலங்கையின் நிதி அமைச்சின் கணினி அமைப்பின் ஊடாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது சர்வதேச நாணய நிதியம் (IMF)...
- Advertisement -spot_img