நிகழ்ச்சிகள்
புதிய செய்திகள்
இலங்கை கடற்படையின் 74 வது ஆண்டை முன்னிட்டு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!
இன்று இலங்கை கடற்படையின் 74 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 2024 டிசம்பர் 09 ஆம் தேதி வரை மொத்தம் 2138 மூத்த மற்றும் இளைய மாலுமிகள் உயர் பதவிகளுக்கு முன்னேறியுள்ளனர்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் சிபாரிசுக்கு அமைய இந்த பதவி உயர்வுகள் வழங்கப்படுவதாக கடற்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி,...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


