Friday, June 5, 2026
No menu items!

நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் வேகக்கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் நீதிமன்ற நடவடிக்கையை எதிர்நோக்க நேரிடும் – காவல்துறை எச்சரிக்கை!

அதிவேக நெடுஞ்சாலைகளில் மணித்தியாலத்திற்கு 120 கிலோமீற்றருக்கும் அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குபவர்கள், GovPay செயலியின் மூலம் அபராதம் செலுத்தினாலும், நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என காவல்துறை போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார். அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வேக வரம்பை மீறுபவர்களுக்கான திருத்தப்பட்ட அபராத தொகைகள் தொடர்பான...
- Advertisement -spot_img

Latest News

அங்குருவதோட்ட முதியோர் இல்ல அனர்த்தம்; உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, பட்டகொட பகுதியில் உள்ள ‘செனஹசே கெடல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 12 பேர் வரையில் உயிரிழந்திருந்த நிலையில் இன்று...
- Advertisement -spot_img