Friday, July 10, 2026
No menu items!

நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

சிறைச்சாலை கலவரம்;நீதியமைச்சர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கையெழுத்திட்டனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் சிறைச்சாலை அதிகாரிகளும் கைதிகளும் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் உள்ளவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தனது பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் அமைச்சர் நிறைவேற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள்...

டாக்டர் பட்டமா: அமைச்சர் ஹர்ஷனவின் புகார் சபாநாயகரின் செயலாளரான பிமல் சிக்கலில்?

பாராளுமன்ற இணையத்தளத்தில் தனது பெயருக்கு முன்னால் கலாநிதி என்று எழுதி அவமானப்படுத்தியதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதன்படி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், நேற்று (டிசம்பர் 20) நாடாளுமன்றத்துக்குச் சென்று நாடாளுமன்ற அதிகாரிகள் குழுவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து...

நாடாளுமன்றத்துக்குப் பிரவேசித்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள்..!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று நாடாளுமன்றத்துக்குப் பிரவேசித்து மூன்று நாடாளுமன்ற அதிகாரிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர். நாடாளுமன்றத்தின் இணையத்தளத்தில் தமது பெயருக்கு முன்னதாக கலாநிதி என்ற பட்டம் இடப்பட்டிருந்தமை தொடர்பில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர்...

இன்று பாராளுமன்றத்தில் மோதல் – நடப்பது என்ன?

நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா ஆகியோர் இலங்கையில் சட்ட வல்லுனர்கள் என குறிப்பிடுவது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் மோதல் ஏற்பட்டது.  இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய SJB பாராளுமன்ற உறுப்பினர் அஜித் P. பெரேரா, நீதி அமைச்சரையும் தொழில் ரீதியாக ஆதிநீதிஞா (அதினீதீஷ்) என்றே குறிப்பிடுவதாகக் கூறினார் . எம்.பி. பெரேரா ,...
- Advertisement -spot_img

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...
- Advertisement -spot_img