நீரியல் வளங்கள்
உள்நாட்டுச்செய்திகள்
நாட்டுக்கு 4 வகை அலங்கார மீன்கள் இறக்குமதிக்கு தடை – புதிய வர்த்தமானி வெளியீடு!
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் நான்கு வகை அலங்கார மீன்களுக்கு தடை விதிக்கும் வகையில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு புதிய வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதனை கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அமைச்சின் செயலாளர் கோலித ஜினதாச அறிவித்தார்.
தடை விதிக்கப்பட்ட மீன் இனங்கள் – பிரானா (Pirana), நைப் பிஸ் (Knife Fish),...
Top
அரச அதிகாரிகள் இனி அரசியல் பழிவாங்கலுக்கு ஆளாக மாட்டார்கள்; ஜனாதிபதி!
திறமையான, குடிமக்களை மையமாகக் கொண்ட அரச சேவையை உருவாக்குவதற்கு தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதற்கான தனது அர்ப்பணிப்பை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதிப்படுத்தினார்.
கடந்த ஆட்சியில் இருந்ததைப் போலன்றி, மக்கள் நலனுக்காகச் செயல்படும் அரசு அதிகாரிகள் இனி அரசியல் பழிவாங்கலுக்கு ஆளாக மாட்டார்கள் என்று அவர் வலியுறுத்தினார்.
இன்று (03.10) முற்பகல் விவசாயம், காணி, கால்நடை,...
புதிய செய்திகள்
கிளிநொச்சியில் கடற்றொழிலாளர்களுக்கு சீனா அரிசி நன்கொடை வழங்கும் செயற்றிட்டம்!
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியால் சீனா அரசாங்கத்திடமிருந்து கடற்றொழிலாளர்களுக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட அரிசி வழங்கும் செயற்றிட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று(24) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த அரிசி அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கடந்த செவ்வாய்க்கிழமை(16) கனர வாகனமொன்றில் கிளிநொச்சி மாவட்டத்தை வந்தடைந்தது.
இந்நிலையில், குறித்த அரிசி வழங்கும் மாவட்ட நிகழ்வு பூநகரி கடற்றொழில் அலுவலகத்தில் இன்றைய தினம்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


