Monday, July 6, 2026
No menu items!

நீர்கொழும்பு சிறைச்சாலை

நீர்கொழும்பு சிறை கலவரம்: உயிரிழப்பு 19 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. சம்பவத்தில் 4 சிறை அதிகாரிகள் மற்றும் 4 கைதிகள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் சிறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆவர். கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இன்று மீண்டும் அமைதியின்மை...
- Advertisement -spot_img

Latest News

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்;உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று ஞாயிறு (06)  ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் சுமார் 100 பேர்...
- Advertisement -spot_img