Wednesday, June 24, 2026
No menu items!

நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு..!

கொழும்பின் பல பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையான 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 1 முதல்...

பல இடங்களில் திடீர் நீர்வெட்டு..!

கொழும்பு நகரின் பல இடங்களில் திடீர் நீர்வெட்டு இடம்பெற்றுள்ளதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். புதுக்கடை, பாபர் வீதி, ஆட்டுப்பட்டித்தெரு, விவேகானந்த மேடு, பழைய சோனகத் தெரு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீர்வெட்டு இடம்பெற்றுள்ளது. இந்த பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்கள் பெருநாள் தினத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். ஹெலிஹவுஸ் பார்க் நீர்த்தாங்கியில் குறைந்தளவு நீர் மட்டுமே இருப்பதால் இந்த...

கண்டியில் சில பகுதிகளில் நீர் வெட்டு…!

திருத்தப்பணிகள் காரணமாக கண்டியில் சில பகுதிகளில் 6 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (28.10.2024) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. ரஜபிஹில்ல, கோனிகொட மெதவல, பூஜாப்பிட்டிய , கலகெதர, கிரிஹாகம, பொக்காவல, மாவத்தகம,...

சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு..!

திருத்தப்பணிகள் காரணமாக அநுராதபுரத்தில் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை புதன்கிழமை (28.08) காலை 08.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 12 மணி நேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. தலாவ, நாச்சாதுவ மற்றும் விஜயபுர ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு  அமுல்படுத்தப்படவுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படும் திகதி அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா...
- Advertisement -spot_img