Monday, June 8, 2026
No menu items!

நீர் வெட்டு

10 மணிநேரம் நீர் வெட்டு..!!

பராமரிப்பு பணிகள் காரணமாக, கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் இன்று (09) 10 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும். அதன்படி, நிட்டம்புவ கந்தஹேன, கோங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்த ,...

சில பகுதிகளில் நீர் வெட்டு..!

களுத்துறையில் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை (07/02/2025) காலை 08.00 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயாகலை, பேருவளை மற்றும் அளுக்கமை ஆகிய பகுதிகளிலேயே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. பிரதான நீர் குழாயில் ஏற்பட்ட சேதம் காரணமாக இவ்வாறு நீர்...

21 மணி நேர நீர் வெட்டு அமுல்…!

அநுராதபுரம், நுவரவெவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் துப்புரவு மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 29 முதல் 30 ஆம் திகதி வரை 21 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை இரவு 9 மணி முதல் அடுத்த வியாழக்கிழமை...

12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்; தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை..!

களனி, வத்தளை, பியகம ஆகிய பகுதிகளுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை (11.08) 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (11.08) காலை 9:00 முதல் இரவு 9:00 மணிவரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பேலிகொடை  நகர சபைக்குட்பட்ட பகுதிகள், ஜா எல, கட்டுநாயக்க, சீதுவை,...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img