Sunday, June 28, 2026
No menu items!

நுகர்வோர் அதிகாரசபை

விசேட சோதனை மேற்கொள்ளவுள்ள நுகர்வோர் அதிகாரசபை!

அரிசிக் கையிருப்பை மறைத்து வைத்திருக்கும் விற்பனையாளர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபை அவதானம் செலுத்தி வருகிறது. அதன்படி, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தொகை மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளதுடன் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி வரையில் இந்த சுற்றிவளைப்புகள் இடம்பெறவுள்ளன. பண்டிகைக் காலங்களில்...

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர் மீது சட்ட நடவடிக்கை!

மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகளில் மறைக்கப்பட்ட அரிசி இருப்புக்கள் மற்றும் அதிக விலைக்கு விற்கப்படும் அரிசி இருப்புக்களை தேடி நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் நேற்று சோதனைகளை மேற்கொண்டனர். அக்குரஸ்ஸவிலுள்ள பல முக்கிய வர்த்தக நிலையங்கள் நேற்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த நகரின் முன்னணி வர்த்தகர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேவேளை, ஹக்மன...

அரிசிக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் – வெளியானது வர்த்தமானி..!

உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகாரசபையால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு கிலோகிராம் பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச மொத்த விலை  215 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் உள்நாட்டு அரிசியின் மொத்த விலை 225 ரூபாவாகவும், அதிகபட்ச...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img