Friday, August 21, 2026
No menu items!

நெடுநாள் மீன்பிடி படகுகள்

தீப்பிடித்து எரிந்த நெடுநாள் மீன்பிடி படகுகள்..!

திக்வெல்ல - நில்வெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் நங்கூரமிட்டிருந்த இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகள் இன்று (3/17/2025) அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளன. தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளதுடன், திக்வெல்ல பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நெடுநாள் படகுகளின் உரிமையாளர் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், தீ பரவல் தொடர்பாக எவர் மீதும் சந்தேகம் இல்லை...
- Advertisement -spot_img

Latest News

பொலிஸ் நற்சான்றிதழ் அறிக்கை விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

கணினி முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பொலிஸ் விளக்க அறிக்கை சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர். பத்தரமுல்லை சுஹுருபாய கட்டிடத்தின் 17...
- Advertisement -spot_img