Saturday, May 30, 2026
No menu items!

பஞ்சாப் கிங்ஸ் அணி

இறுதி போட்டிக்கு முன்னேறிய RCB அணி!

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் முதலாவது தகுதி காண் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ரோயல் சலன்சர்ஸ் பெங்களுர் அணி  5 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மகராஜா யாதவிந்திர முல்லன்பூர் மைதானத்தில் நேற்று  நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய...

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 58ஆவது போட்டி இன்று!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 58ஆவது போட்டி இன்று (08) நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் டெல்லி கெப்பிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. புள்ளிப் பட்டியலில் பங்சாப் கிங்ஸ் அணி 3ஆவது இடத்திலும் டெல்லி கெப்பிடல்ஸ் அணி 5ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறிய முதலாவது அணி சென்னை சூப்பர் கிங்ஸ்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும்...

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 49 ஆவது போட்டி இன்று!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 49 ஆவது போட்டி இன்று (30) நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி சென்னையில் இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10ஆவது இடத்திலும் , பஞ்சாப் கிங்ஸ் அணி 5ஆவது இடத்திலும் உள்ளமை...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img