Tuesday, June 23, 2026
No menu items!

பஞ்சாப் மாகாணம்

வெள்ளத்தால் பறிபோன 209 உயிர்கள்..!

பாகிஸ்தானில் கடந்த ஜூலை முதலாம்  திகதி முதல் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 209 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மழை வெள்ளம் தொடா்பான சம்பவங்களில் பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 24 போ் உயிரிழந்தனா். இத்துடன் இந்த பருவமழை காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 209 ஆக அதிகரித்துள்ளது...

முடக்கப்படும் சமூக வலைத்தளங்கள்…!!

பெரும்பாலான பாகிஸ்தான் மக்கள் வட்ஸ்எப், பேஸ்புக், டிக்டொக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் போன்ற  சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஜூலை 13-ஆம் திகதி முதல் 18-ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு வெறுப்பு பேச்சு போன்றவற்றை தவிர்க்க பாகிஸ்தானில் தடைவிதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முகரம் பண்டியை முன்னிட்டு சமூகவலைத்தளங்களை ஜூலை 13-ஆம் திகதி முதல்...
- Advertisement -spot_img

Latest News

பிறந்த நாள் கொண்டாடும் விஜய்க்கு பிரபலங்கள் வாழ்த்து

நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்து தற்பொழுது தமிழக முதலமைச்சராக பதவி வகித்து வரும் விஜய் இன்று தனது 52 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த...
- Advertisement -spot_img