Monday, June 8, 2026
No menu items!

பட்டலந்த வதை முகாம்

பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – சந்திரசேகர்!

1977 முதல் 1994 ஆம் ஆண்டுவரை இந்நாட்டை கொலை களமாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி பாவிகளே, பட்டலந்த வதை முகாமின் சூத்திரதாரிகளும் கூட. எனவே, பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார். பட்டலந்த வதை முகாம் தொடர்பில் நாடாளுமன்றத்தில்...

பட்டலந்த வதைமுகாமை தூசு தட்டும் அனுர அரசின் கோர முகத்தை மக்கள் மறக்கவில்லை – திருஞானசம்பந்தன்!

பட்டலந்த வதை முகாம் விவகாரத்தை தூசு தட்டும் இன்றைய அனுர தலைமையிலான அரசு அன்று மக்கள் மத்தியிலும் நாட்டிற்கும் காட்டிய கோர முகத்தை நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை என்று சுட்டிக்காட்டிய சோசலிச சமத்துவ கட்சியின் காரைநகர் வேட்பாளர் பரமு திருஞானசம்பந்தன், யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்படுவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் உச்ச பேசுபொருளாக...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img