Sunday, May 3, 2026
No menu items!

பயங்கரவாத சவால்

பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியம் – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார!

நாட்டில் பயங்கரவாத சவால்களை சமாளிக்க, பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமைப்புகளும் தனிநபர்களும் சேர்ந்த 240 பேர் கொண்ட குழு தயார் செய்த யோசனைத் தொகுப்பு, நேற்று அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. முன்னைய அரசாங்கங்கள் பல ஆணைக்குழுக்களை நியமித்திருந்தும்,...
- Advertisement -spot_img

Latest News

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனை!

15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்ம பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, மொனராகலை உயர் நீதிமன்ற நீதிபதி டொக்டர் தமித் நலிந்த...
- Advertisement -spot_img