Sunday, May 3, 2026
No menu items!

பரிசளிப்பு விழா

கிளிநொச்சி இந்து இளைஞர் பேரவையின் பரிசளிப்பு விழா..!

கிளிநொச்சி இந்து இளைஞர் பேரவை யுத்தத்திற்கு பின்பு முதற்தடவையாக நேற்று (15.03.2025) பரிசளிப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். கிளிநொச்சி கிருஷ்ணர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இந்து இளைஞர் பேரவையின் தலைவர்  இராசதுரை ஜெயசுதர்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விருந்தினர்களாக திரு.சிவஞானம் சிறிதரன் பாராளுமன்ற உறுப்பினர் கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்டம் திரு.தவச்செல்வன், முகுந்தன் செயலாளர், கரைச்சி பிரதேச செயலகம்...

சிறப்பாக இடம்பெற்ற மன்னார் மென்ஸ் கொலேஜின் பரிசளிப்பு விழா..!

மன்னார் நகர் பகுதியை மையப்படுத்தி  இயங்கி வரும் சிறுவர்களுக்கான கல்வி நிறுவனமான “மென்ஸ் கொலேஜ்” நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வானது மன்னார் நகரசபை மண்டபத்தில் மென்ஸ் காலேஜ் நிறுவனத்தின் முகாமையாளர் நஜீலா பானு முஹீத் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (13/02/2025) மாலை இடம்பெற்றது. குறித்த கல்வி நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவர்களின்...
- Advertisement -spot_img

Latest News

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனை!

15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்ம பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, மொனராகலை உயர் நீதிமன்ற நீதிபதி டொக்டர் தமித் நலிந்த...
- Advertisement -spot_img