Friday, April 24, 2026
No menu items!

பலப்பிட்டி வைத்தியசாலை

கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை பலி..!

ஹிக்கடுவை கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (21/02/2025) மாலை இடம்பெற்றுள்ளது. ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மேலும் இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகளுடன் இணைந்து ஹிக்கடுவை கடலில் நீராடிக் கொண்டிருந்துள்ள நிலையில், மூவரும் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்துள்ளனர். இதனை அவதானித்த ஹிக்கடுவை...

அசிட் தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு!!!

இன்று  திங்கட்கிழமை  அம்பலாங்கொடை பிரதேசத்தில் அசிட் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். பிரேமலதா என்ற 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது வீட்டின் சமையல் அறையில் சமைத்துக்கொண்டிருந்த வேளை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் இவர் மீது அசிட் வீசியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து, காயமடைந்தவர் அயல்...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img