Tuesday, June 9, 2026
No menu items!

பலாலி விமான நிலையம்

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் – மீண்டும் திறந்து ஆறு ஆண்டு நிறைவு!!

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு இந்த மாதத்துடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. முன்னாள் வட மாகாண ஆளுநர் டாக்டர் சுரேன் ராகவனின் முயற்சிகளும், அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளும் இணைந்து, 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17ஆம் திகதி பலாலி விமான நிலையம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளில், மொத்தம்...

யாழ் வந்தடைந்த இந்தியாவின் தருமபுர ஆதீனம்..!

வரலாற்று பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் நேற்று பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்தடைந்தார். யாழ்ப்பாணம் வந்த தருமபுரம் ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ 27வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவை ஆதீனம் சார்பில்...

யாழில் தரையிறங்கிய இந்தியாவின் முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்!

இந்தியாவின் திருச்சிராப்பள்ளியில் இருந்து முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) ​​யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்தது. விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் (AASL) படி, வருகையை நீர் வணக்கம் செலுத்தி கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் அதன் பாதை வரைபடத்தை விரிவுபடுத்தியுள்ளது என்றும், இண்டிகோ திருச்சிராப்பள்ளியில்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img