Sunday, June 28, 2026
No menu items!

'பலே மல்லி'

தெவிநுவேர இரட்டைக் கொலை- மேலும் வெளியான திடுக்கிடும் விவரங்கள்.

தேவிநுவர ஸ்ரீ விஷ்ணு தேவாலயா அருகே நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலை, துபாயில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் 'பலே மல்லி' என்ற ஷெஹான் சத்சாரா என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர் திட்டமிட்டு நடத்தியதாக நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள், 29 வயதான பசிந்து...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img