Monday, May 25, 2026
No menu items!

பள்ளிமுல்ல

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்!

பாணந்துறை, பள்ளிமுல்ல பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாணந்துறை வடக்குப் பொலிசார் தேடுதல் நடவடிக்கைக்காக பொலிஸ் சோதனைச் சாவடியில் லொறி ஒன்றை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தனர். சந்தேகத்திற்கிடமான முறையில் லொறியானது நிறுத்தாமல் தொடர்ந்து சென்றதால், பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். லொறியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...
- Advertisement -spot_img

Latest News

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான...
- Advertisement -spot_img