Tuesday, May 5, 2026
No menu items!

பஸ்தார்

போதையில் வந்த ஆசிரியர் – செருப்பால் அடித்த மாணவர்கள்..!

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் வெளியேற்றப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறித்த ஆசிரியர் தினமும் குடித்துவிட்டு பாடசாலைக்கு வரும் அந்த ஆசிரியர் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்துத் தூங்கியுள்ளதாகவும்  தகாத வார்த்தை பேசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை...
- Advertisement -spot_img

Latest News

கைதி உயிரிழப்பு தொடர்பில் மூன்று சிறை காவலர்கள் கைது!

விசாரணை செய்யப்பட்டு வந்த கைதி ஒருவரின் மரணம் தொடர்பாக வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ...
- Advertisement -spot_img