Monday, June 8, 2026
No menu items!

பாதுகாப்புப் பிரிவு

மனுஷ நாணயக்காரவை கைதுசெய்ய நடவடிக்கை..!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர இரோஷன நாணயக்கார நிதி மோசடி குற்றச்சாட்டில் கடந்த 28ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைதுசெய்யப்பட்டிருந்தார். இவர் பின்லாந்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதாகத் தெரிவித்து தனிநபர்களிடமிருந்து 3 பில்லியன் ரூபா வரையில் மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img