பாராளுமன்றத் தேர்தல்
புதிய செய்திகள்
பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் தகவல்கள்-பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுமா?
பாராளுமன்றத் தேர்தலின் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மட்டத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் இது தொடர்பான கோப்புகள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, மாகாணங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்...
Top
செலவின அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்களின் பெயர்கள் பொலிஸாரிடம்..!
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவின அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்களின் பெயர்களை பொலிஸாரிடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களின் பெயர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு அது தொடர்பான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வழங்குவதற்கான...
உள்நாட்டுச்செய்திகள்
பிரபல தொழிலதிபரும் ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான அ.கிருபாகரன் காலமானார்…
பிரபல தொழிலதிபரும் ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவருமான அழகசுந்தரம் கிருபாகரன் காலமானார்.
உடல் நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்தார்.
கிருபாகரன் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டுச்செய்திகள்
தேர்தல் பிரசார செலவுகள் உட்பட வருமானம் மற்றும் செலவு அறிக்கை சமர்ப்பிக்க காலகெடுப்பு..!
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது தேர்தல் பிரசார செலவுகள் உட்பட வருமானம் மற்றும் செலவு அறிக்கையை டிசம்பர் 06 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 06 இன் படி, தேர்தல் முடிவுகள்...
இலங்கை அரசியல்
வன்னி தேர்தல் தொகுதியில் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் மூன்று புதிய முகங்கள்..!
பாராளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் புதிய முகங்களாக மூவர் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கின்றார்கள்.
தேசிய மக்கள் சக்தி சார்பில் செ. திலகநாதன் எனப்படுகின்ற சக்தி டொக்டர் மிருக வைத்தியராவார்.
கடந்த முறை இவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஊடாக தேர்தலில் பங்கேற்று அதிக விருப்பு வாக்குகளை பெற்றிருந்த போதிலும் பாராளுமன்றத்துக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டிருந்தது....
உள்நாட்டுச்செய்திகள்
ஒரு வாரத்திற்கு தேர்தலுக்கு பிந்தைய காலம் அமுலில் இருக்கும்-நிஹால் தல்துவ..!
பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தேர்தலுக்கு பிந்தைய காலம் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ, தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
“இப்போது தேர்தலுக்குப் பிந்தைய காலம்...
புதிய செய்திகள்
பொது தேர்தலை முன்னிட்டு மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவை!
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக தூரப்பிரதேசங்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இன்றும் (12) நாளையும் (13) இலங்கை போக்குவரத்து சபை விசேட பஸ் சேவையை நடத்தவுள்ளதாக அதன் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தேர்தலுக்காக தூரப் பிரதேசங்களுக்கு செல்லும் மக்களுக்காக தினசரி ரயில் பயணங்களுக்கு மேலதிக பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துணைப்...
உள்நாட்டுச்செய்திகள்
அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விடுமுறை-தேர்தல் ஆணைக்குழு.
நவம்பர் 14-ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஊதியம் பாதிக்கப்படாமல் வாக்களிக்க ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 122ஆவது பிரிவின் அடிப்படையில் இந்த உத்தரவு, சில நிறுவனங்கள் இந்த விதியை...
இலங்கை அரசியல்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர் கட்சியிலிருந்து விலகல்!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர் ஏ.பிலிப்குமார் தான் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 37 வருடங்களாக கட்சியின் உறுப்பினராக இருந்த பிலிப்குமார் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினராகவும் செயற்பட்டவர்.
இளைஞர் அணி இணைப்பாளராக இணந்து கொண்ட அவர் கட்சியின் உபசெயலாளராகவும் விலகும் போது உபதலைவராகவும் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் கட்சி...
உள்நாட்டுச்செய்திகள்
கிளிநொச்சியில் வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல்…!
நவம்பர் மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான முன்னாயத்த பணிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஓர் அங்கமாக கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களின் வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு இன்று (05.11.2024) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்டச்...
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


