Monday, June 22, 2026
No menu items!

பாராளுமன்ற உறுப்பினர்கள்

எதிர்வரும் தேர்தலில் தனது வெற்றி உறுதி ;அனுரகுமார !

எதிர்வரும் தேர்தலில் தனது வெற்றி ஏற்கனவே உறுதி என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். திஸாநாயக்க, பொது மக்களின் அசைக்க முடியாத ஆதரவை வலியுறுத்தி, இலங்கையின் எதிர்கால ஆட்சிக்கான தனது பார்வையை கோடிட்டுக் காட்டியுள்ளார். "தேசிய மக்கள் சக்தி ஏற்கனவே வெற்றியைப் பெற்றுள்ளது மற்றும் எங்கள் இலக்குகளை நோக்கி தீவிரமாக...

ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெற வைப்போம்…!

நாடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த போது நாட்டை பொறுப்பேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ சஜித்பிரேமதாசவிற்கு அழைப்பு விடுத்தபோதிலும் எம்மிடம் 53 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் உள்ளனர். ஆகவே அடுத்த தலைமுறையை விட அடுத்த தேர்தல் தொடர்பாகவே எனது கவலையென கூறி நாட்டை பொறுப்பேற்க சஜித்பிரேமதாச மறுப்பு தெரிவித்தார் என நீர் வழங்கல் மற்றும்...

சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பந்துலால் பண்டாரிகொட..!

பந்துலால் பண்டாரிகொட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக இன்று (21.08) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். மனுஷ நாணயக்கார பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததன் காரணமாக பந்துலால் பண்டாரிகொட பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய ஐக்கிய மக்கள்...

வரிசையுகங்களை முடிவுக்கு கொண்டு வந்த மாபெரும் தலைவரே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – எஸ். சுதர்சனன் தெரிவிப்பு !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் நாட்டை வரிசை யுகங்களில் இருந்து மீட்ட , நேர்மையான , அதிசிறப்பான தலைமைத்துவத்தினாலேயே பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். திரு எஸ். சுதர்சனன் பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் இன்றைய தினம் தனது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக ச்ந்திப்பின்போதே...

பதவிக்காலங்கள் தொடர்பில் திருத்தம்…!

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிக்காலம் தொடர்பாக இலங்கை அரசியல் யாப்பில் நிலவும் தெளிவின்மையை நீக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி அரசியல் யாப்பில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பதவிக் காலம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள 'ஆறு ஆண்டுகளுக்கு மேல்' என்ற சொற்றொடருக்குப் பதிலாக 'ஐந்து ஆண்டுகளுக்கு மேல்' என்ற சொற்றொடரை இணைக்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு...

ஐக்கிய மக்கள் சக்தியின் கருத்து…

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பு வழங்காதிருக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் (02.07) நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண முன்வைத்த இந்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img