Monday, June 22, 2026
No menu items!

பாராளுமன்ற உறுப்பினர்கள்

பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு சோதனை!

பாராளுமன்றம் நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சபாநாயகர் இன்று (அக்டோபர் 23) பாராளுமன்றத்தில் அறிவித்தார். பாதுகாப்பு சோதனை நவம்பர் 4, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்களில் மேற்கொள்ளதிட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வறைகள், ஆடை அலுமாரிகள் உள்ளிட்ட முழு பாராளுமன்ற கட்டிடமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார். நவம்பர்...

அதிக குற்றங்கள் நிகழும் 52 பொலிஸ் பிரிவுகள் – பாதுகாப்பு அமைச்சரின் தகவல்!

அதிக குற்றங்கள் நிகழும் 52 பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குற்றவாளிகளைக் கைது செய்ய விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....

புதிய அரசியல் கட்சி விரைவில் அறிமுகம்..!

புதிய அரசியல் கட்சியொன்று விரைவில் அறிமுகமாகவுள்ளது. முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் அமையவுள்ள இந்த அரசியல் கட்சியில், பொதுஜன பெரமுன வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இணையவுள்ளனர். இது தொடர்பான பேச்சுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. கட்சியின் புதிய சின்னம் மற்றும் பெயர் இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்படவுள்ளன. ஸ்ரீ லங்கா பொதுஜன...

பெரியநீலாவணை மதுபானசாலைக்கு எதிராக குரல் எழுப்பும் சுமந்திரன்..!

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார். நேற்று அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு வலியுறுத்தி பெரியநீலாவனை பகுதியில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பகுதிக்கு நேற்றைய தினம் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், மட்டக்களப்பு...

கரையொதுங்கிய 18 புத்த சிலைகளும் 18 கிராமங்களுக்கா? – முரளிதரன் கேள்வி..!

வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதிகளில் பெளத்த சிலைகள் கரையொதுங்குவது வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்துதாக சமூக செயற்பாட்டாளரும், வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளில் கடந்த சில வருடங்களாக மூங்கில் வீடுகள் பெளத்த சின்னங்களுடன் கரையொதுங்கி வருகின்றது. இவ்வாறு ஒரு மூங்கில் வீடு பெளத்த சின்னங்களை தாங்கி...

அனலைதீவு மக்களின் கோரிக்கை-பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயற்படப்போகின்றார்கள்?

அனலைதீவு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துதாருங்கள் என்று  அனலைதீவு மக்கள் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள். தேசிய மக்கள் சக்தியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்களான  வைத்தியர் சிறீபவானந்தராஜா மற்றும் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் ஆகியோர்  தீவக பகுதி மக்களை சந்தித்து அவர்களுடைய தேவைகள், மக்கள் பிரச்சினைகள்  ஆராய்ந்து வருகிறார்கள். அந்த வகையில்...

can you shut up என்று கூறிய அர்ச்சுனா?கொதித்தெழுந்த தம்பிராசா..!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றையதினம் நடைபெற்று வருகிறது. இதன்போது இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனாவுக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதன்போது சகாதேவன் அர்ச்சுனாவை பார்த்து, பாராளுமன்ற உறுப்பினர் போல இல்லாமல் நீங்கள் ஏன் பைத்தியக்காரத்தனமாக பேசுகின்றீர்கள் என்று கூறினார். அதற்கு பதிலாக shut up...

முதல் பாராளுமன்ற அமர்வில் நியமிக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள்..!

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்விற்கான குழுவில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல இன்று அறிவித்தார். இதன்படி, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 143இன் பிரகாரம் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி, இம்ரான் மஹரூப், ரோகினி குமாரி விஜேரத், ஷானகியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம், கௌசல்யா ஆரியரத்ன, சேனா நாணயக்கார ,அன்புள்ள மதுகோடா, சஞ்சீவ ரணசிங்க ,அரவிந்த...

அரச பங்களாக்கள், வரியில்லா வாகன அனுமதி, எம்.பி.க்களுக்கு ஓய்வூதியம் ரத்து…!

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிகள் பயன்படுத்திய 344 சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அல்லது மீண்டும் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை குறைக்கும் நடவடிக்கையில், அமைச்சர்களுக்கு அரச பங்களாக்களை ஒதுக்க வேண்டாம் என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஒருவர் நேற்று தெரிவித்தார். மேலும், எம்.பி.க்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும்...

பாராளுமன்றத்தின் புதிய உறுப்பினர்களுக்கான செயலமர்வு..!

பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திசைமுகப்படுத்தல் செயலமர்வு 2024 நவம்பர் மாதம் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணிவரை பாராளுமன்ற குழு அறை இலக்கம் 01ல் இடம்பெறவுள்ளது. புதிய பாராளுமன்றத்தின் ஆரம்பத்தில் சம்பிரதாயபூர்வமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையான இந்த திசைமுகப்படுத்தல் செயலமர்வு...
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img