Tuesday, August 11, 2026
No menu items!

பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன்

துணிந்து செயல்பட்ட யாழ் பாராளுமன்ற உறுப்பினர்..!

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டகற்கலை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறித்த பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது அண்மைய நாட்களில் மந்துவில் பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல்ய கட்டடப்பொருள் விற்பனை செய்யும் வர்த்தகருக்கு சொந்தமான பாரவூர்தியில் சட்டவிரோதமான முறையில்...

சட்டவிரோதமாக கண்டகற்கள் அகழ்வு- நேரில் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்…!

சாவகச்சேரி வேம்பிராய் பகுதியில் சட்டவிரோதமாக கண்டகற்கள், மண் அகழ்வதாக பிரதேச மக்கள் தொடர்சியாக குற்றம் சுமத்தி வந்த நிலையில் குறித்த பகுதியை பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டார். இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மக்களின் எதிர்பையும் மீறி கனிய மணல்களையும் சுண்ணாம்பு கற்களையும் சட்டவிரோத கும்பல்...
- Advertisement -spot_img

Latest News

சிறைச்சாலைகளில் கலவரம்: சேதங்களினால் 255 மில்லியனுக்கும் மேல் இழப்பு

நீர்கொழும்பு, மஹர, மெகசின், பல்லன்சேன மற்றும் குருவிட்ட ஆகிய 5 சிறைச்சாலைகளில் கடந்த நாட்களில் இடம்பெற்ற அமைதியின்மையால் , ஏற்பட்ட சொத்து சேதம் ரூ. 255...
- Advertisement -spot_img