Thursday, June 25, 2026
No menu items!

பிணைக் கைதி

பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட ரயில் பயணிகள் மீட்பு!

பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 346 ரயில் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட ரயில் முந்தைய நாள் மதியம் பலுசிஸ்தான் மாகாணத்தில் 400 பயணிகளுடன் கடத்தப்பட்டது. பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது. கடத்தலை நடத்திய பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள், அரசியல் கைதிகள் குழுவை 48 மணி நேரத்திற்குள் விடுவிக்காவிட்டால், பயணிகளுடன் ரயிலை வெடிக்கச் செய்வோம்...
- Advertisement -spot_img

Latest News

காணாமல் போன 2.5 மில்லியன் டொலர்கள்;மத்திய வங்கி அறிக்கை

அரச கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக திறைசேரியில் வைக்கப்பட்டிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போனமை தொடர்பாக இலங்கை மத்திய வங்கி சமர்ப்பித்த அறிக்கையை பொது...
- Advertisement -spot_img