Thursday, June 25, 2026
No menu items!

பிரதியமைச்சர் சுந்தரலிங்கம்

மலையகத்திற்காக அனைவரும் ஒன்றிணைவோம்; பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் !  

கடந்த காலங்களில் கல்விக்கென நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும் பாரபட்சம் பார்க்கப்பட்டதாக பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். மலையகத்தில் 400ற்கும் மேற்பட்ட பயிற்றப்படாத ஆசிரியர்கள் உள்ளதாகவும் எனவே அவர்களுக்கு உடனடியாக பயிற்சிகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இன்றைய நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார். வடக்கு,கிழக்கில் உள்ள ஆசிரியர்களை மலையகப் பகுதிகளுக்கு நியமிப்பதன் மூலம் மலையகத்தில் உள்ள...
- Advertisement -spot_img

Latest News

நீர்கொழும்பில் 48.3 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மருந்து பொருட்கள் பறிமுதல்

சுங்க அனுமதி மற்றும் தரப்பரிசோதனை இன்றி, கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட, சுமார் 48.3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருந்துக் குவியலை நீர்கொழும்பு பிரதேச...
- Advertisement -spot_img