Wednesday, June 24, 2026
No menu items!

பிரதேச சபை உறுப்பினர்

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சம்பிக்க நிலந்த குடும்பத் தற்கொலை: விசாரணைகளில் வெளியான திடுக்கிடும் தகவல்!

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர், அவரது மனைவி மற்றும் மூத்த மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பொலிஸாரால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இறந்த பிரதேச சபை உறுப்பினர் வேறொரு நபருடன் செய்த பண கொடுக்கல் வாங்கலே இந்த...

தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு!

வெலிகம உடுகாவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி, தாரக நாணயக்காரவின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர். இச் சம்பவம் இன்று  அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த  அடையாளம்  தெரியாத  இருவரினால்  இந்த துப்பாக்கிச்  சூடு  மேற்கொள்ளப்பட்டது. குறித்த...

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் – கட்டுப்பணத்தை செலுத்திய சன்முகராஜா ஜீவராசா..!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கான உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சன்முகராஜா ஜீவராசா இன்று (07.03.2025) செலுத்தியுள்ளார். இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டு தெரிவாகிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சன்முகராஜா ஜீவராசா கடந்த 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டமைக்காக அவரை கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக...

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விஜயகலா மகேஸ்வரன்!

ஐக்கிய தேசியகட்சியிலிருந்து பிரிந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மீளவும் எமது கட்சிக்கு வரவேண்டும் எப்பொழுதும் கதவுகள் திறந்திருக்கும் .உங்களுடைய முன்னாள் தலைவரை வெற்றி பெற வைக்க வேண்டும் விஜயகலா மகேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் இன்றைய தினம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார நடவடிக்கையில்...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img