Thursday, June 25, 2026
No menu items!

பிரமித்த பண்டார தென்னகோன்

மஹிந்தவுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கலவரம் தோற்றம் பெறும் – பிரமித்த பண்டார..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நாட்டுக்கு முக்கியமானது. அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இந்த நாட்டில் மீண்டும் கலவரம் தோற்றம் பெறும். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பில் அனைவருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்வரும் வியாழக்கிழமை (30/1/2025) பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார...

தேர்தல் சட்டத்தை மீறி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த அமைச்சர் !

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் உள்ளிட்ட தரப்பினர் தம்புள்ளையில் தேர்தல் சட்டத்தை மீறி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததையடுத்து, காவல்துறையினரால் குறித்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் ஆகியோர் தம்புள்ளை நகரில் நேற்றைய தினம் சுயாதீன வேட்பாளர் ரணில்...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img