Sunday, June 28, 2026
No menu items!

பிராந்திய அலுவலகத்தில்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஆகஸ்ட் 30ம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இந் நிலையில், சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் கிளிநொச்சி காணாமல் போன ஆட்கள் பற்றிய பிராந்திய அலுவலகத்தில் எளிமையான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது, மெழுகுதிரி ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக இந் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் காணாமல் போன ஆட்கள் பற்றிய கிளிநொச்சி மாவட்ட...
- Advertisement -spot_img

Latest News

 கூரிய ஆயுத தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு; சந்தேகநபர் கைது

வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிஞ்சிகுனே பகுதியில் நேற்று இரவு, (27) கூரிய ஆயுத தாக்குதலினால் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். ஹக்குருவெல...
- Advertisement -spot_img