Friday, July 10, 2026
No menu items!

பிரிட்டிஷ்

போப் பிரான்சிஸ்சை படுகொலை செய்வதற்கான சதி- முடியடித்த இங்கிலாந்து..!

போப் பிரான்சிஸ் ஈராக் பயணத்தின் போது அவரை படுகொலை செய்வதற்கான சதி, பிரிட்டிஷ் உளவுத்துறையின் ஒரு தகவலின் பேரில் நிறுத்தப்பட்டது என்று அவரது சுயசரிதையில் கூறப்பட்டுள்ளது. மார்ச் 2021 இல் பாக்தாத்தில் தரையிறங்கிய பிறகு, அவர் தோன்றவிருந்த ஒரு நிகழ்வு இரண்டு தற்கொலை குண்டுதாரிகளால் குறிவைக்கப்பட்டதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது என்று போப் எழுதுகிறார். தாக்குதலாளிகள் இருவரும் பின்னர்...
- Advertisement -spot_img

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...
- Advertisement -spot_img