Tuesday, July 14, 2026
No menu items!

பிறைந்துறைச்சேனை

வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனை பகுதியில் கத்திக் குத்து- ஒருவர் மரணம்!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் நேற்றைய தினம் (19) இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில்  நபரொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலை மேற்கொண்ட நபரை  கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

அதர்வாவின் வெற்றி படமாக மாறும் ‘இதயம் முரளி’

அதர்வாவின் "இதயம் முரளி" திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது 'இதயம் முரளி' படம் 3 நாட்களில் உலகளவில் இந்திய...
- Advertisement -spot_img